இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - TNPSC INDIAN NATIONAL MOVEMENT

1. காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய ஆண்டு என்ன?

:

2. காலனி சுரண்டல் குறித்தும் மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் காந்திக்கு முன்னர் மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யாவர்?

:

3. இண்டிகோ கலகம் ஏற்பட்ட ஆண்டுகள் யாவை?

:

4. இந்தியாவில் 1891 முதல் 1900 பஞ்சத்தினால் இறந்தவர்கள் 19 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டவர் யார்?

:

5. எந்த ஆண்டு பிரிட்டிஸ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது?

:

6. ஆங்கிலக் கல்வி சட்டத்தை இயற்றிய ஆண்டு என்ன?

:

7. பொதுக் கல்விக்கான பொதுக்குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

:

8. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் என்னும் குறிப்புகளை வெளியிட்டவர் யார்?

:

9. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறையை வடிவமைத்தவர் யார்?

:

10. எந்த ஆண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன?

:

11. ஆங்கிலேயர் கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை எவ்வாறு ஏளனப்படுத்தினர்?

:

12. லேவாதேவி செய்வோர் என்பவர் யார்?

:

13. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியை தொடக்கத்தில் வழங்கியவர்கள் யாவர்?

:

14. பிரம்ம சமாஜம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

15. பிரார்த்தனை சமாஜம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

16. மீட்பு இயக்கங்கள் சில?

:

17. சமூக இயக்கங்கள் சில?

:

18. நண்பன் பகைவன் என்று வேறுபாடு இன்றி முழு வீச்சிலான பழி வாங்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று 1857 ல் எல்பின்ஸ்டன் யாருக்கு இந்த வரியை கடிதமாக எழுதினார்?

:

19. குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிமுகம் ஆன போது வயது வரம்பு நிர்ணயம் என்ன?

:

20. அரசுக்கு எதிராக முயற்சி மேற்கொள்பவர்களை தண்டனைக்கு உள்ளாக்கிய சட்டங்கள் யாவை?

:

21. ராஜா ராம் மோகன் ராயின் வங்க மொழி பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

22. ராஜா ராம் மோகன் ராயின் பாரசீக மொழி பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

23. உலகை தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பது என்று எழுதியவர் யார்?

:

24. சென்னை வாசிகள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

25. சென்னை வாசிகள் சங்கம் உருவாக்க முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் யார்?

:

26. சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?

:

27. சென்னை மகாஜன சபையை எதனுடன் இணைத்தனர்?

:

28. இந்தியச் சீர்திருத்த கழகத்தின் தலைவர் யார்?

:

29. பருத்தி இழைகளின் இறக்குமதி வரி விரிக்கப்பட வேண்டும் ஜவுளி ஆலை உரிமையாளர்கள் எந்த ஆண்டு இயக்கம் நடத்தினர்?

:

30. அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்படவேண்டும் என கோரிக்கை ஒலித்த ஆண்டு என்ன?

:

31. எந்த ஆண்டு இந்திய வட்டார மொழி பத்திரிக்கை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன?

:

32. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக கிளர்ச்சிகள் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

33. ஹியூம் 1884 ல் எந்த சபையால் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார்?

:

34. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவானது?

:

35. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?

:

36. இந்திய தேசிய காங்கிரசில் கருத்து வேற்றுமைகள் தோன்றிய காலம் என்ன?

:

37. தீவிர தேசியவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

:

38. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்றவர் யார்?

:

39. வங்கப்பிரிவினை ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

40. இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர் யார்?

:

41. தாதாபாய் நெளரோஜியின் பத்திரிக்கைகள் யாவை?

:

42. சுரேந்திரநாத் பானர்ஜி எந்த பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார்?

:

43. திலகர் எந்த பத்திரிக்கையின் ஆசிரியாராக இருந்தார்?

:

44. எந்த ஆண்டு தாதாபாய் நெளரோஜி பம்பாய் மாநகராட்சி கழகத்திற்கும், நகரசபைக்குப் தேர்ந்து எடுக்கப்பட்டார்?

:

45. தாதாபாய் நெளரோஜி எந்த ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

:

46. தாதாபாய் நெளரோஜி இலண்டனில் அமைத்த அமைப்புக்கள் யாவை?

:

47. தாதாபாய் நெளரோஜியின் வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது?

:

48. தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்?

:

49. இந்தியாவில் ஆங்கிலக்கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

:

50. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று திலகர் கூறிய ஆண்டு என்ன?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்