10TH HISTORY - 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

:

2. இராஜாராம் மோகன் ராயின் சீரிய முயற்சியால் யார் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தார்?

:

3. சதியை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஆண்டு என்ன?

:

4. ராஜாராம் மோகன்ராய் 1828 ஆகஸ்ட் 2௦ எந்த இடத்தில் கோவிலை நிறுவினார்?

:

5. ராஜாராம் மோகன்ராய் எந்த ஆண்டு இறந்தார்?

:

6. ராஜாராம் மோகன்ராய்க்குப் பிறகு அவருடைய பணிகளை தொடர்ந்தவர் யார்?

:

7. கேசவ் சந்திரசென் எந்த ஆண்டு பிரம்ம சமாஜத்தில் இணைந்தார்?

:

8. கேசவ் சந்திரசென் எந்த ஆண்டு சமாஜத்தில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கினார்?

:

9. கேசவ் சந்திரசென் விலகிய பின்பு தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு என்ன பெயரில் அழைக்கப்பட்டது?

:

10. சமூகத்தை திருத்துவதற்கு இந்து மறை நூல்களே முற்போக்கானவை என்று கூறியவர் யார்?

:

11. விதவைகள் மறுமணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

:

12. விதவைகள் மறுமணச் சட்டம் யார் முயற்சியால் உருவாக்கப்பட்டது?

:

13. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?

:

14. பிரார்த்தனை சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

15. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?

:

16. பிரார்த்தனை சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?

:

17. பிரார்த்தனா சாமஜத்தின் 2 மேன்மைமிகு உறுப்பினர்கள் யாவர்?

:

18. மகாதேவ் கோவிந்த ரானடே முயற்சியால் விதவை மறுமணச்சங்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு என்ன?

:

19. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?

:

20. பஞ்சாப்பில் எந்த இயக்கம் சீர்திருத்த இயக்கங்களுக்கு தலைமை ஏற்றது?

:

21. ஆரிய சமாஜம் யாரால் தொடங்கப்பட்டது?

:

22. சத்யார்த்தபிரகாஸ் என்ற நூலை எழுதியவர் யார்?

:

23. வேதங்களுக்கு திரும்புவோம் என்றவர் யார்?

:

24. சுத்தி என்னும் சுத்திகரிப்பு சடங்கை வகுத்து கொடுத்த இயக்கம் எது?

:

25. ஆங்கிலோ – வேதப்பள்ளிகளை நிறுவிய அமைப்பு எது?

:

26. ஆரிய சாமஜம் எந்த ஆண்டு எதனால் இரண்டாகப் பிரிந்தது?

:

27. ஜீவன் என்பதே சிவன் என்று கூறியவர் யார்?

:

28. இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் யார்?

:

29. பிரம்ம ஞான சபை யாரால் தொடங்கப்பட்டது?

:

30. இந்து செவ்வியல் நூல்கள் மற்றும் பகவத்கீதை ஆகியவற்றை படிக்க உற்சாக மூட்டிய அமைப்பு எது?

:

31. எந்த அமைப்பு இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்காற்றியது?

:

32. ஆல்காட் மறைவிற்குப் பின்னர் பிரம்ம ஞான சபையின் தலைவராகப் பொறுப்பு ஏற்றவர் யார்?

:

33. அன்னிபெசன்ட்டின் இதழ்கள் யாவை?

:

34. ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை தொடங்கியவர் யார்?

:

35. சத்ய ஜோதக் சமாஜத்தை நிறுவியவர் யார்?

:

36. நாராயணகுரு எந்த அமைப்பை நிறுவினார்?

:

37. நாராயணகுரு கேரளாவில் எந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்?

:

38. நாராயணகுருவின் சிந்தனையால் தூண்டப்பட்டவர்கள் யாவர்?

:

39. அய்யன் காளி எங்கு பிறந்தார்?

:

40. அய்யன் காளி ஏற்படுத்திய அமைப்பின் பெயர் என்ன?

:

41. சர் சையது அகமது கான் எந்த ஆண்டு அலிகார் கல்லூரியை நிறுவினார்?

:

42. தியோபந்த் இயக்கம் என்ன வகையான இயக்கம்?

:

43. பார்சி சீர்திருத்தச் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் எது?

:

44. நிரங்கரி(உருவம் அற்ற) இயக்கத்தை தொடங்கியவர் யார்?

:

45. நாம்தாரி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

46. கால்சா கல்லூரி எங்கு அமைக்கப்பட்டது?

:

47. அகாலி இயக்கத்தின் முன்னோடி எது?

:

48. வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை எந்த ஆண்டு நிறுவினார்?

:

49. வைகுண்ட சுவாமிகள் எந்த அமைப்பை நிறுவினார்?

:

50. அயோத்தியதாசப் பண்டிதர் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்