11TH ETHICS - தமிழர் கலைகள்
1. பல்லவர் கால கோவில்கள் யாவை? : 2. தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் எது? : 3. நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது? : 4. தென்னகத்தின் மேரு என அழைக்கப்படும் கோவில் எது? : 5. எந்த ஆண்டு UNESCO தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது? : 6. யார் காலத்தில் விமானம் உயரமாக அமைக்கப்பட்டன? : 7. கோவிலில் கோபுரம் அமைத்தல் யார் காலத்தில் தொடங்கியது? : 8. யார் மிக உயரமான கோபுரங்களை அமைத்தார்? : 9. காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது? : 10. பாண்டியர்கள் குடைவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் யாவை? ...