1. கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர் யார்? : 2. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது எந்த ஆண்டு கிடைத்தது? : 3. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை? : 4. கடும்பு என்பதன் பொருள் என்ன? : 5. வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது? : 6. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல என்ற வரியை பாடியவர் யார்? : 7. விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்? : 8. காலின் ஏழடிப் பின் சென்று என்ற வரி இடம் பெற்ற நூல் எது? : 9. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது? ...
எதிரொலி என்றால் என்ன தமிழ் என்றால் என்ன தமிழ்
ReplyDelete