TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
1. கர்நாடகப் போர்களில் ஆங்கிலேயர்கள் யாரை தோற்கடித்தனர்? : 2. வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது? : 3. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது? : 4. திருநெல்வேலி நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் யார்? : 5. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்? : 6. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்? : 7. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? : 8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது? : 9. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்? : 10. ...