Posts

Showing posts with the label TNPSC HISTORY IN TAMIL

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

1. கர்நாடகப் போர்களில் ஆங்கிலேயர்கள் யாரை தோற்கடித்தனர்? : 2. வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது? : 3. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது? : 4. திருநெல்வேலி நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் யார்? : 5. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்? : 6. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்? : 7. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? : 8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது? : 9. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்? : 10. ...

10TH HISTORY - 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? : 2. இராஜாராம் மோகன் ராயின் சீரிய முயற்சியால் யார் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தார்? : 3. சதியை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஆண்டு என்ன? : 4. ராஜாராம் மோகன்ராய் 1828 ஆகஸ்ட் 2௦ எந்த இடத்தில் கோவிலை நிறுவினார்? : 5. ராஜாராம் மோகன்ராய் எந்த ஆண்டு இறந்தார்? : 6. ராஜாராம் மோகன்ராய்க்குப் பிறகு அவருடைய பணிகளை தொடர்ந்தவர் யார்? : 7. கேசவ் சந்திரசென் எந்த ஆண்டு பிரம்ம சமாஜத்தில் இணைந்தார்? : 8. கேசவ் சந்திரசென் எந்த ஆண்டு சமாஜத்தில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கினார்? : 9. கேசவ் சந்திரசென் விலகிய ப...

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY

1. பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் யாவை? : 2. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் எது? : 3. கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது? : 4. பூம்புகார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ____ ஆகும் : 5. பூம்புகார் எந்தக் கடற்கரையின் கரையில் அமைந்துள்ளது? : 6. ____ அரசின் துறைமுகம் பூம்புகார் : 7. பூம்புகாரின் வேறு பெயர்கள் யாவை? : 8. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்துக் கூறும் நூல்கள் யாவை? : 9. பூம்புகாரின் சிறப்பைக் கூறும் நூல் எது? : 10. கண்ணகியின் தந்தை யார்? : 11. ...