Posts

Showing posts with the label 6TH HISTORY ONE WORD

பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் - 6TH HISTORY

1. பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டவர்கள் யாவர்? : 2. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது? : 3. புகளூர் கல்வெட்டு எங்கு காணப்படுகிறது? : 4. பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள் யாருடையது? : 5. மதுரைக்கு அருகேயுள்ள கல்வெட்டுகள் யாவை? : 6. அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள் யாவை? : 7. இலக்கியச் சான்றுகளாக உள்ளவை யாவை? : 8. அயல்நாட்டவர் குறிப்புகள் யாவை? : 9. சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுவது எது? : 10. சங்க கால அளவு என்ன? ...

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை - TNPSC HISTORY

1. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றி வளரத் தொடங்க காரணமானவர்கள் யாவர்? : 2. கணா என்னும் சொலின் பொருள் என்ன? : 3. சங்கா என்றால் என்ன? : 4. கண சங்கங்கள் ______ மரபுகளைப் பின்பற்றின : 5. முடியாட்சி அரசுகள் ______ வேத மரபுகளைப் பின்பற்றின : 6. ஜனபதங்கள் என்பது என்ன? : 7. கங்கைச் சமவெளியில் எதன் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின? : 8. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன? : 9. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த நான்கு முக்கிய மகாஜனபதங்கள் யாவை? : ...

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடு தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு - TNPSC HISTORY

1. வேதகாலம் யார் காலத்தில் தொடங்கியது? : 2. வேத காலாத்தின் காலம் என்ன? : 3. ஆரியர்கள் எங்கு இருந்து இந்தியா வந்தனர்? : 4. ஆரியர்களின் முதன்மைத் தொழில் எது? : 5. ஆரியர்கள் எந்த வேளாண் முறையை பின்பற்றினர்? : 6. வேதகாலம் எந்த காலப்பகுதி ஆகும்? : 7. வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன? : 8. ரிக்வேத ஆரியர்களின் முக்கிய சொத்து என்ன? : 9. ரிக்வேத ஆரியர்கள் வாழ்ந்த பகுதி எது? : 10. கிமு 1000 ல் ஆரியர்கள் குடியேறிய பகுதி எது? : 11. நான்கு வேதங்கள் யாவை? : ...