Posts

Showing posts from April, 2021

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - TNPSC INDIAN NATIONAL MOVEMENT

1. காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய ஆண்டு என்ன? : 2. காலனி சுரண்டல் குறித்தும் மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் காந்திக்கு முன்னர் மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யாவர்? : 3. இண்டிகோ கலகம் ஏற்பட்ட ஆண்டுகள் யாவை? : 4. இந்தியாவில் 1891 முதல் 1900 பஞ்சத்தினால் இறந்தவர்கள் 19 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டவர் யார்? : 5. எந்த ஆண்டு பிரிட்டிஸ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது? : 6. ஆங்கிலக் கல்வி சட்டத்தை இயற்றிய ஆண்டு என்ன? : 7. பொதுக் கல்விக்கான பொதுக்குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? : 8. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் என்னும் குறிப்புகளை வெளியிட்டவர் யார்? : ...

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு என்ன? : 2. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது? : 3. சித்தரவதை சட்டம் ஒழிப்பு மற்றும் ஆணையம் எந்த அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்டது? : 4. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு முதல் செயல் இழந்து போனது? : 5. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்? : 6. தி இந்து இதழைத் தொடங்கியவர்கள் யாவர்? : 7. தமிழில் சுதேசமித்திரன் என்ற பருவ இதழைத் தொடங்கியவர் யார்? : 8. சுதேசமித்திரன் எந்த ஆண்டு நாளிதழ் ஆக மாறியது? : 9. சென்னை மகாஜன சபை யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது? : 10. ...

தேசியம் : காந்திய காலகட்டம் - இந்திய தேசிய இயக்கம்

1. காந்தி எந்த நாட்டில் இனவெறியை எதிர்கொண்டார்? : 2. தென்ஆப்ரிக்காவில் எந்த இடத்தில் காந்தி இந்தியர்களைக் கூட்டினார்? : 3. தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட வரி எந்த ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டது? : 4. காந்தியடிகளின் அரசியல் குரு யார்? : 5. சம்பரான் சத்தியாகிரகம் யார் அழைப்பின் பேரில் காந்தியடிகள் பங்கேற்றார்? : 6. ஜாலியன்வாலாபாக் படுகொலை அரங்கேற்றப்பட்ட நாள் என்ன? : 7. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் இரவீந்திரநாத் தாகூர் திருப்பி அளித்த பட்டம் என்ன? : 8. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் காந்தி திருப்பி தந்த பட்டம் என்ன? : 9. கிலாபத் இயக்கம் யார் தலைமையில் நடந...

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன? : 2. பிளாசிப் போர் யாருக்கு இடையே நடந்தது? : 3. நவாப் படைக்கு தலைமை ஏற்றிருந்தவர் யார்? : 4. வங்காளத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போர் யார்? : 5. பிளாசிப் போருக்குப் பின் வங்காள நவாப் ஆக பொறுப்பு ஏற்றவர் யார்? : 6. எந்த போருக்குப் பின் எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர்? : 7. ஆங்கிலேயர்கள் யாருடைய வருவாய் முறையை மறுசீரமைத்தனர்? : 8. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? : 9. இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் யார்? : 10. ஹாஜி ஷிரி...