தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தாராபாரதி
தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - தாராபாரதி பகுதி 1: சொல்லும் பொருளும் 1) மெய் - என்பதன் பொருள் என்ன? SHOW ANSWER விடை: உண்மை 2) தேசம் - என்பதன் பொருள் என்ன? SHOW ANSWER விடை: நாடு பகுதி 2: பாரதம் அன்றைய நாற்றங்கால் 3) "புதுமைகள் செய்த தேசமிது" என்ற பாடலை இயற்றியவர் யார்? SHOW ANSWER விடை: தாராபாரதி 4) இந்திய தாய்க்கு மேலாடையாக விளங்குவது எது? SHOW ANSWER விடை: மெய் உணர்வு 5) தாராபாரதியின் இயற்பெயர் என்ன? SHOW ANSWER விடை: ராதாகிருஷ்ணன் 6) தாராபாரதியின் அடைமொழி பெயர் என்ன? SHOW ANSWER விடை: கவிஞாயிறு 7) தாராபாரதி இயற்றிய நூல்கள் யாவை? SHOW ANSWER விடை: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் 8) பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? SHOW ANSWER விடை: தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் 9) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது? SHOW ANSWER விடை: திருக்குறள் 10) காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எத...