தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-6

 

எண்பழமொழிவிளக்கம்
1இட்டுக்கெட்டார் எவருமில்லைஉதவி செய்து கெட்டுப்போனவர் எவருமில்லை (தருமத்தின் அவசியம்).
2இரக்கப் போனாலும் சிறக்கப் போவறுமையிற் செம்மை.
3இரவல் சேலையை நம்பி இடுப்புக்கந்தையை எறிந்தாளாம்இருப்பதை இழத்தல்.
4இருதலைக் கொள்ளி எறும்பு போலதவிப்பு.
5இருந்தகால் மூதேவி, நடந்தகால் சீதேவிசோம்பல்; உழைப்பு.
6இல்லாதது வராது உள்ளது போகாதுஊழ்வினை.
7இளஞ்சிங்கம் மத யானைக்கு அஞ்சுமாதுணிவு.
8இளம் கன்று பயமறியாதுதுணிச்சல் (வாலிபத் துணிவு).
9இன்பமும் துன்பமும் யாருக்குமுண்டுஅளவறிந்த வாழ்வு (இயற்கையின் நியதி).
10இன்றிருப்பார் நாளையில்லைநிலையாமை.
11இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதிருப்தியற்ற மனம்.
12இளமையில் கல்வி சிலையில் எழுத்துஇளமையில் கற்பது என்றும் நிலைத்திருக்கும்.
13இறைத்த கிணறே ஊறும். இறைக்காத கிணறே நாறும்தருமத்தின் பெருமை.

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY