தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-10

 

எண்பழமொழிவிளக்கம்
1கடனில்லாக் காஞ்சி கால் வயிறு போதும்மனநிம்மதி (அமைதி நிறைந்த வாழ்வு)
2கரும்பு தின்னக் கூலியா?நல்ல காரியங்களுக்கு கைம்மாறு எதிர்பார்ப்பது தவறு
3கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதுசிறியதெனினும் சிறப்புண்டு 
4கண்ட நியாயம் தான்  சொல்லவேண்டும்வாய்மை (உண்மை)
5கழுத்திலிருப்பது ருத்ராட்சம் கையில் இருப்பது கன்னக்கோல்     வஞ்சகம் 
6கல்யாணம் செய்தும்  சந்நியாசியா?ஏமாற்றம்
7கழுதை தேய்ந்து கட்டெறும்பானதுமதிப்பிழத்தல்
8கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?தகுதிக்கு மேலே எண்ணுதல்
9கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?பயனின்மை
10குணமுயர்ந்தாலும் கசப்பு கட்டுதூய்மையாக இருத்தல், வறுமையிலும் செம்மை
11கந்தையானாலும் கசக்கி  கட்டு தூய்மையாக இருத்தல், வறுமையில் செம்மை 
12கட்டை இருக்கிற மட்டும் கஷடமுண்டு வாழ்க்கையின் அங்கம் துக்கம் 
13காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுபாச உணர்வு
14காணி ஆசை கோடி கேடுசிறியது பெரியவற்றைக் கெடுக்கும்

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY