தமிழ் பழமொழிகள்-விளக்கம்-தொகுப்பு-5

 

எண்பழமொழிவிளக்கம்
1ஆடத்தெரியாத கூத்தாடி மேடை கோணல் என்றானாம்குறை கூறுதல்.
2ஆடத்தெரியாதவன் அரங்கு கோணலென்றானாம்குறை கூறுதல்.
3ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதுபோலி இரக்கம்.
4ஆட்டுக்குட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு தேடினாற்போலவைத்துக்கொண்டு தேடல்.
5ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டுபதட்டம் தேவையற்றது.
6ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரைஅற்பனுக்கு மதிப்பு.
7ஆழ அமுக்கினாலும் நாழி முகவாதுகொள்ளக்கூடிய அளவே கொள்ளும்.
8ஆழமறியாது காலை விடாதேஎதையும் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும்.
9ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்இரண்டிலும் நாட்டம்.
10ஆற்றுவாருமில்லை தேற்றுவாருமில்லைதனிமை, ஆதரவின்மை.
11ஆனை அரசாண்ட இடத்தில் பூனை புலம்பி அழுகிறதுநொந்துபோதல்.
12ஆனைக்கும் அடி சறுக்கும்பெரியவர்களுக்கும் தவறு ஏற்படலாம்.
13ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்காலம் மாறலாம்.

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY