தமிழக தலைவர்கள் - திருப்பூர் குமரன் - மறைமலையடிகள்

1. திருப்பூர் குமரன் பிறந்த இடம் எது?

:

2. திருப்பூர் குமரன் பிறந்த ஆண்டு என்ன?

:

3. 1932 ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் எந்த மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார்?

:

4. தேசியக் கொடியை மண்ணில் விழாமல் காத்ததால் என்னவென்று அழைக்கப்பட்டார்?

:

5. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு என்ன?

:

6. எந்த ஆண்டு நடுவண் அரசு திருப்பூர் குமரனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது?

:

7. திருப்பூர் குமரன் காலம் என்ன?

:

8. எந்த நாள் திருப்பூர் குமரன் காவலர்களால் தாக்கப்பட்டார்?

:

9. திருப்பூர் குமரனின் பெற்றோர் யாவர்?

:

10. திருப்பூர் குமரனின் இயற்பெயர் என்ன?

:

11. திருப்பூர் குமரன் செய்த தொழில் என்ன?

:

12. திருப்பூர் குமரனின் மனைவி பெயர் என்ன?

:

13. யாருடைய கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்?

:

14.யார் திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார்?

:

15. யார் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார்?

:

16. பரிதிமாற்கலைஞரை வியக்க வைத்தவர் யார்?

:

17. மறைமலையடிகள் காலம் என்ன?

:

18.மறைமலையடிகள் எந்தக் கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார்?

:

19. மறைமலையடிகளிடம் பரிதிமாற்கலைஞர் கேட்ட கேள்வி யாது?

:

20. மறைமலையடிகள் அளித்த பதில் என்ன?

:

21. மறைமலையடிகள் அவர்களின் இயற்பெயர் என்ன?

:

22. பிறமொழி கலப்பின்றி எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டே பேசவும், எழுதவும் இயலும் என்று நடைமுறை படுத்தியவர் யார்?

:

23. மறைமலையடிகள் நடத்தி வந்த இதழ்கள் யாவை?

:

24. மறைமலையடிகள் ஞானசாகரம் இதழ் நடத்திய ஆண்டு என்ன?

:

25. Oriental Mystic Myna என்ற இதழ் நடத்திய ஆண்டு என்ன?

:

26. Ocean Of Wisdom என்ற இதழ் நடத்திய ஆண்டு என்ன?

:

27. மறைமலையடிகள் இயற்றிய நூல்கள் யாவை?

:

28. மறைமலையடிகள் ஓர் _______

:

29. மறைமலை அடிகள் அறிந்த மொழிகள் யாவை?

:

30. மறைமலை அடிகள் தமிழை எந்த மொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்?

:

31. மறைமலை அடிகள் தொடங்கிய இயக்கம் எது?

:

32. _____ மற்றும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்

:

33. மறைமலை அடிகளின் பிறந்த இடம் எது?

:

34. மறைமலையடிகள் பெற்றோர் யாவர்?

:

35. மறைமலையடிகள் தந்தை என்ன தொழில் செய்து வந்தார்?

:

36. மறைமலையடிகள் தனித்தமிழ்ப்பற்று காரணமாக எந்த ஆண்டு தம் பெயரை மாற்றிக் கொண்டார்?

:

37. வேதாசலம் பிரிக்கவும்

:

38. மறைமலையடிகள் யாரிடம் தமிழ் கற்றார்?

:

39. மறைமலையடிகள் யாரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்?

:

40. 1905 ல் மறைமலையடிகள் தோற்றுவித்த அமைப்பு எது?

:

41. மறைமலையடிகள் எங்கே இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப் படி “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார்?

:

42. மறைமலையடிகள் எந்த ஆண்டு இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப் படி “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” பல்லாவரத்தில் தொடங்கினார்?

:

43. தனித்தமிழ் ஈடுபாட்டால் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” பெயரை என்னவென மாற்றினார்?

:

44. மறைமலையடிகள் ஏறபடுத்திய அச்சுக்கூடத்தின் பெயர் என்ன?

:

45. மறைமலையடிகள் ஏறபடுத்திய நூல்நிலைய பெயர் என்ன?

:

46. பல்லாவரம் முனிவர் என்று குறிப்பிடப்பட்டவர் யார்?

:

47. மறைமலையடிகளாரின் மகள் பெயர் என்ன?

:

48. மறைமலையடிகள் இயற்றிய நாடகக்கலை ஆராய்ச்சி நூல் யாது?

:

49. மறைமலையடிகள் இறந்த ஆண்டு என்ன?

:

50. மறைமலையடிகளை உவமையாகப் பாவித்து செய்யுள் இயற்றியவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்