TNPSC POLITY - தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி

1. சென்னை மாகாணம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

2. சென்னை மாகாணப் பகுதிகள் யாவை?

:

3. தமிழை நேசிப்பவராகவும், வள்ளுவரின் குறளை விரும்புவராகவும் இருந்தவர் யார்?

:

4. இராபர்ட் கால்டுவெல் எங்கு இறந்தார்?

:

5. இந்தியக் காலச்சாரம் என்பது ஒரே மாதிரியான தனமையைக் கொண்டது அல்ல என்று கூறியவர் யார்?

:

6. தென்னிந்திய மொழிகள் மீதான ஆய்வுகள் நடத்தியவர்கள் யாவர்?

:

7. மகாராஸ்டிராவில் பிரமாணர் அல்லாத இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

8. 1852 ல் சென்னை வாழ் மக்கள் சங்கம் தொடங்கியவர் யார்?

:

9. மிண்டோ மார்லி சீர்திருத்தம் (இரட்டை ஆட்சி முறை) கொண்டுவரப்பட்ட ஆண்டு என்ன?

:

10. யாருடைய புள்ளி விவரம் பிராமணர்கள் அதிக வாய்ப்பை பெற்றனர் என்று கூறியது?

:

11. தென்னிந்தியா விடுதலை கூட்டமைப்பு (நீதிக்கட்சி) தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

12. தென்னிந்தியா விடுதலை கூட்டமைப்பு யாரால் தொடங்கப்பட்டது?

:

13. மாகாண தேர்தலில் பிராமணரல்லாதாருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்த அமைப்பு எது?

:

14. 1920 ம் ஆண்டு காங்கிரஸ் ஏன் தேர்தலை புறக்கணித்தது?

:

15. 192௦ ல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று முதல்வர் ஆனவர் யார்?

:

16. நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த ஆண்டுகள் யாவை?

:

17. எந்த கட்சி பரிசோதனை முறையில் மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது?

:

18. யார் முயற்சியால் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது?

:

19. யார் ஆட்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது?

:

20. யார் அரசாங்கம் இந்தியை கட்டயமாக்க முயற்சி எடுத்தது?

:

21. சிறைப்பறவை என்று அழைக்கப்பட்டவர் யார்?

:

22. எந்த ஆண்டு பெரியார் சிறையில் இருந்த பொழுது நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்?

:

23. ஆங்கிலேயே அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு தனி நாடு தீர்மானத்தை எந்த கட்சி நிறைவேற்றியது?

:

24. பெரியார் எந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகினார்?

:

25. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றவித்த ஆண்டு என்ன?

:

26. பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் எந்த மாநாட்டில் வழங்கப்பட்டது?

:

27. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு எங்கு நடந்தது?

:

28. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு என்ன?

:

29. பொதுவுடமைக் கட்சியைத் தொடங்கியவர் யார்?

:

30. எந்த ஆண்டு நீதிக்கட்சியின் புகழ் மங்கியது?

:

31. திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற வாசகம் யாருடையது?

:

32. எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர்கழகம் என மாற்றம் செய்யப்பட்டது?

:

33. எந்த பிரிவின் படி இந்தி அலுவலக மொழியாக உள்ளது?

:

34. 1949 ம் ஆண்டு திராவிட முனேற்றக் கழகம் யாரால் உருவாக்கப்பட்டது?

:

35. 1951 ம் ஆண்டு உயர் கல்வியில் சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லை என அறிவித்த அமைப்பு எது?

:

36. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்ற கூற்றைக் கூறியவர் யார்?

:

37. முதலாவது நாடாளுமன்ற திருத்தச் சட்டம் எதைப் பற்றிக் கூறுகிறது?

:

38. குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

:

39. இராஜாஜியைத் தொடர்ந்து முதல்வர் ஆனவர் யார்?

:

40. எந்த ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றது?

:

41. மாநில மறுசீரமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

42. மெட்ராஸ் தமிழ்நாடு என மாற்றம் (அண்ணா ஆட்சியில்) செய்யப்பட்ட ஆண்டு என்ன?

:

43. அண்ணா தமிழகத்தை ஆண்ட ஆண்டுகள் என்ன?

:

44. எம்ஜிஆர் எந்த ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார்?

:

45. எந்த ஆண்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றியது?

:

46. எம்ஜிஆர் தமிழகத்தை ஆண்ட ஆண்டுகள் யாவை?

:

47. சென்னை வாழ் மக்கள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?

:

48. சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 

:

49. நீதிக்கட்சியின் முதல் தலைவர் யார்?

:

50. வைக்கம் வீரர் என அழைக்கப்படும் தலைவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்