TNPSC POLITY - தமிழக அரசியல் சிந்தனைகள்

1. பாண்டியர்களின் இராஜதந்திர வரலாற்றை உற்று நோக்கிய வரலாற்று அறிஞர் யார்?

:

2. பண்டையகால தமிழக துறைமுகங்கள் யாவை?

:

3. சங்க இலக்கிய நூல்களுக்கு பின்னர் வருவன?

:

4. எதில் ஒரு பத்தியின் முடிவு அடுத்த வரிக்கு ஆரம்பம் ஆக உள்ளது?

:

5. யார் கல்வெட்டில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைவு ஒழித்ததை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது?

:

6. சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்ய பூம்புகாரில் இருந்து மதுரை வரை நடைபயணத்தை மேற்க்கொண்டவர் யார்?

:

7. பல்வேறு வரிகளைப் பற்றிக் கூறும் நூல் எது?

:

8. முத்துக்குளித்தல் செய்வோர் பெயர் என்ன?

:

9. முதன்மை எழுத்தர் பெயர் என்ன?

:

10. ஒளவையார் என்பதன் பொருள் என்ன?

:

11. தமிழ்நாட்டு பழங்குடியினரின் வழிபாட்டுக் கடவுள் யார்?

:

12. எத்தனை பெண் புலவர்களுக்கு ஒளவையார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது?

:

13. ஆத்திச்சூடி எழுதிய ஒளவையார் யார் காலத்தைச் சார்ந்தவர்?

:

14. திருக்குறளில் அரசனின் இயல்பு கூறும் அதிகாரங்கள் மொத்தம் எத்தனை உள்ளன?

:

15. குடியாட்சி காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரைகள் எந்த பகுதியில் உள்ளன?

:

16. வருவாயைக் பெருக்குவதற்கான நான்கு வழிவகைகள் எந்த அதிகாரத்தில் உள்ளன?

:

17. திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பு எவ்வாறாக இருந்தது?

:

18.பாரதியாரின் இயற்பெயர் என்ன?

:

19. சுயராஜ்ய தினம் கொண்டாட சென்னையில் யார் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது?

:

20. பாரதியார் எந்த பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார்?

:

21. பாண்டிச்சேரியில் பாரதியார் யாரைச் சந்தித்தார்?

:

22. கேலிசித்திரத்துடன் கூடிய தமிழ் முதல் நாளிதழ் எது?

:

23. 1919 ம் ஆண்டு பாரதியார் யார் வீட்டில் காந்தியை சந்தித்தார்?

:

24. பாரதியார் எந்த எந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்?

:

25. ஆணும் பெண்ணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும் என்று கூறியவர் யார்?

:

26. பாரதியாருக்கு பெண்களுக்கான உரிமைகள் பற்றி சிந்தனையை யாரிடம் இருந்து ஏற்பட்டது?

:

27. பாரதியார் இறந்த ஆண்டு என்ன?

:

28. விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் பற்றிப் பேசியவர் யார்?

:

29. சிங்காரவேலர் எந்த கட்சியில் இருந்தார்?

:

30. எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு தொழிற் அமைப்புகளை நிறுவ தீர்மானம் நிறைவேற்றியது?

:

31. தொழிலாளர் நலன் பேணும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

32. மக்கள் பிரச்சனையை பேசும் போது மக்களிடம் தாய் மொழியிலேயே பேச வேண்டும் என உறுதிப்பட இருந்தவர் யார்?

:

33. சிங்காரவேலர் எந்த இதழில் மூட நம்பிக்கைகள் பற்றி கட்டுரைகளை எழுதினார்?

:

34. இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினம் யாரால் நடத்தப்பட்டது?

:

35. இந்தியாவில் முதல் பொதுவுடமைவாதம் மாநாடு எங்கு நடந்தது?

:

36. தென்இந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி யார்?

:

37. சிங்காரவேலர் எந்த ஆண்டு பௌத்த சங்கங்களை அமைத்தார்?

:

38. யாரால் ஈர்க்கப்பட்டு பெரியார் காங்கிரசில் இணைந்தார்?

:

39. நவீன தமிழகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

:

40. பாரதியார் பதிப்பாசிரியாக இருந்த நாளிதழ் எது?

:

41. பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?

:

42. தமிழ்நாடு அரசியல் சிந்தனையாளர்களில் மிகச்சிறந்தவர் யார்?

:

43. ஈ.வே.ராமசாமி பிறந்த வருடம் என்ன?

:

44. சாதிய உணர்வுகளால், திராவிட இனம் மற்றும் திராவிடர்கள் என்ற ஆரியர்களிடம் அடிமையானார்கள் என்று கூறியவர் யார்?

:

45. 1923ம் ஆண்டு முதல் இந்திய மே தினம் கூட்டத்தை சென்னையில் நடத்தியவர் யார்?

:

46. பெரியார் இறந்த வருடம் என்ன?

:

47. பாரதியார் பிறந்த இடம் எது?

:

48. சுய மரியாதை இயக்கத்தை தமிழ்நாட்டில் துவங்கியவர் யார்?

:

49. தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கு மற்றும் திராவிட தேசம் என்பது தீராவிடர்களுக்கு என்ற கூறியவர் யார்?

:

50. எதற்காக பெரியார் இந்திய தேசிய கங்கிரசில் இருந்து விலகினார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்