தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
1. 1578 ல் தம்பிரான் வணக்கம் என்னும் நூல் எங்கு வெளியிடப்பட்டது? : 2. முழுமையான அச்சகம் யாரால் எங்கு நிறுவப்பட்டது? : 3. திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? : 4. தமிழ் செவ்வியல் நூல்களை கண்டறிய தன் வாழ்வினை செலவிட்டனர் யாவர்? : 5. 1816 ல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவியவர் யார்? : 6. தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்று கூறியவர் யார்? : 7. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்? : 8. மனோன்மணியம் நாடக நூல் யாரால் இயற்றப்பட்டது? : 9. தமிழ் இசை வரலாறு குறித்து நூல் யாரால் வெளியிடப்பட்டது? ...