காந்திய கால கட்டம் - முக்கியமான ஆண்டுகள்-நிகழ்வுகள்


ஆண்டுநிகழ்வு
1915 (ஜனவரி 9)காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.
1917சம்பிரான் சத்தியாகிரகம் (இந்தியாவில் காந்தியின் முதல் போராட்டம்).
1918அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் மற்றும் கேடா சத்தியாகிரகம்.
1919ரௌலட் சட்டம் (கருப்புச் சட்டம்) இயற்றப்பட்டது.
1919 (ஏப்ரல் 13)ஜாலியன் வாலாபாக் படுகொலை.
1919கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
1920ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.
1922 (பிப்ரவரி 5)சௌரி சௌரா சம்பவம் (ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது).
1923 (ஜனவரி 1)சுயராஜ்யக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது (சி.ஆர்.தாஸ் & மோதிலால் நேரு).
1927சைமன் குழு நியமிக்கப்பட்டது.
1928நேரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
1929 (டிசம்பர்)லாகூர் காங்கிரஸ் மாநாடு (பூரண சுயராஜ்யம் தீர்மானம்).
1930 (ஜனவரி 26)முதல் விடுதலை நாள் கொண்டாடப்பட்டது.
1930 (மார்ச் 12)தண்டி யாத்திரை / உப்பு சத்தியாகிரகம் தொடங்கியது.
1930முதல் வட்டமேசை மாநாடு.
1931 (மார்ச் 5)காந்தி - இர்வின் ஒப்பந்தம்.
1931இரண்டாம் வட்டமேசை மாநாடு (காந்தி கலந்து கொண்டார்).
1932மூன்றாவது வட்டமேசை மாநாடு.
1932 (செப்டம்பர்)பூனா ஒப்பந்தம் (காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே).
1935இந்திய அரசுச் சட்டம் இயற்றப்பட்டது.
1937மாகாணங்களில் முதன்முதலில் பொதுத்தேர்தல் நடந்தது.
1940 (அக்டோபர்)தனிநபர் சத்தியாகிரகம் (வினோபா பாவே தொடங்கினார்).
1942கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.
1942 (ஆகஸ்ட் 8)வெள்ளையனே வெளியேறு இயக்கம் (செய் அல்லது செத்து மடி).
1945வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு.
1946அமைச்சரவைத் தூதுக்குழு (Cabinet Mission) வருகை.
1947 (ஆகஸ்ட் 15)இந்தியா விடுதலை அடைந்தது.

 

Comments

Popular posts from this blog

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY