Posts

தமிழக தலைவர்கள் - இராமலிங்க அடிகளார் - வைகுண்ட சுவாமிகள்

1. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் – என்ற வரியை பாடியவர் யார்? : 2. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் யாது? : 3. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்? : 4. இராமலிங்க அடிகளார் எங்கு பிறந்தார்? : 5. இராமலிங்க அடிகளாரின் காலம் என்ன? : 6. இராமலிங்க அடிகளாரின் வேறு நூல்கள் யாது? : 7. திருவருட்பா எவ்வாறு பிரிக்கப்படும்? : 8. திருவருட்பா எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? : 9. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் – என்ற வரி இடம்பெற்றுள்ள பாடப்பகுதி எது? : 10. பிள்ளைபெறு விண்ணப்பம் என்ற பகுதி இடம்பெற்ற நூல் எது? : ...

தமிழக தலைவர்கள் - திருப்பூர் குமரன் - மறைமலையடிகள்

1. திருப்பூர் குமரன் பிறந்த இடம் எது? : 2. திருப்பூர் குமரன் பிறந்த ஆண்டு என்ன? : 3. 1932 ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் எந்த மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார்? : 4. தேசியக் கொடியை மண்ணில் விழாமல் காத்ததால் என்னவென்று அழைக்கப்பட்டார்? : 5. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு என்ன? : 6. எந்த ஆண்டு நடுவண் அரசு திருப்பூர் குமரனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது? : 7. திருப்பூர் குமரன் காலம் என்ன? : 8. எந்த நாள் திருப்பூர் குமரன் காவலர்களால் தாக்கப்பட்டார்? : 9. திருப்பூர் குமரனின் பெற்றோர் ய...

தமிழக தலைவர்கள் - நீலகண்ட பிரமச்சாரி - பரிதிமார்கலைஞர்

1. நீலகண்ட பிரமச்சாரி ஏற்படுத்திய அமைப்பு எது? : 2. நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எங்கே ஏற்படுத்தினார்? : 3. நீலகண்ட பிரமச்சாரி பாரத மாதா சங்கத்தை எந்த ஆண்டு ஏற்படுத்தினார்? : 4. நீலகண்ட பிரமச்சாரியின் பத்திரிக்கை எது? : 5. நீலகண்ட பிரமச்சாரி சூர்யோதயம் பத்திரிக்கையை எங்கே நடத்தினார்? : 6. நீலகண்ட பிரமச்சாரி ஆஷ் கொலை வழக்கில் எத்தனை ஆண்டு சிறை தண்டனை பெற்றார்? : 7. நீலகண்ட பிரமச்சாரி சிறை தண்டனைக்குப் பின் என்ன ஆக மாறினார்? : 8. வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு எத்தனை ஆண்டு கால சிறை தண்டனை பெற்றார்? : 9. நீலகண்ட பிரமச்சாரி கர்நாடகத்திலுள்ள எந்த மலையில் ஆசிரமம் ஒன்ற...

தமிழக தலைவர்கள் - வ.உ.சிதம்பரனார் - சுப்ரமணிய சிவா

1. சிதம்பரனார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்? : 2. சிதம்பரனார் பிறந்த ஊர் எது? : 3. சிதம்பரனார் பெற்றோர் யாவர்? : 4. சிதம்பரனார் பிறந்த ஆண்டு என்ன? : 5. சிதம்பரனார் சட்டக் கல்வியை எங்கு படித்தார்? : 6. எந்த ஆண்டு வஉசி வழக்கறிஞர் ஆனார்? : 7. யாரால் கவரப்பட்டு காங்கிரஸில் இணைந்தார்? : 8. எந்த ஆண்டு வஉசி காங்கிரஸில் இணைந்தார்? : 9. வஉசி தூத்துக்குடியில் அமைத்தவை யாவை? : 10. சுதேசி நாவாய்ச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? : 11. சுதேசி நாவாய்ச் சங்க தலைவர் யார்? ...