Posts

7 ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் விலங்குகள் - பருவம் 3

1. விலங்குகளிலிருந்து பெறப்படும் முக்கிய உணவுப்பொருள் எது? : 2. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளின் முக்கியமான ஆதார ஊட்டச்சத்து மிக்க உணவு எது? : 3. பால் சம்பந்தமான பொருள்கள் யாவை? : 4. பாலில் உள்ளது என்ன? : 5. முட்டையில் உள்ள சத்து என்ன? : 6. புரதம் மிக்க உணவின் பயன் என்ன? : 7. தேனின் பயன் என்ன? : 8. தேனீக்கள் மலர்களில் இருந்து எதைச் சேகரிக்கிறது? : 9. தேன் கூட்டைப் பாதுகாப்பது எது? : 10. முக்கிய இறைச்சிகள் யாவை? : 11. கோழிப் பண்ணை அமைத்தலில் இரு வகைகள் யாவை? ...

7 ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் - பருவம் 3

1. 1971 – 72 ஆம் ஆண்டு மக்களுக்குக் காலரா பரவியிருந்த காலங்களில் ORS இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்? : 2. எந்த மாநிலத்தில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது இவர் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது? : 3. நீர்ப்போக்கு என்றால் என்ன? : 4. வாய்வழி நீரேற்று கரைசல் (Oral Rehydration Solution) என்றால் என்ன? : 5. எப்போழுது உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது? : 6. நமது குடலில் சரியான எந்த தனிமம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்? : 7. நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை கண்டவர் யார்? : 8. அமிலத்தன்மை என்றால் என்ன...

7 ம் வகுப்பு அறிவியல் - பலபடி வேதியியல்

1. பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? : 2. பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகபிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் என்ன? : 3. பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்? : 4. நீர்க் குழாய்களாகப் பயன்படுத்தப்பவது? : 5. பலபடிகளின் பிரிவு என்ன? : 6. இயற்கை பலபடிகளுக்கு உதாரணம் யாவை? : 7. செல்லுலோஸ் எதில் காணப்படுகிறது? : 8. அமினோ அமிலங்கள் எதனால் ஆனவை? : 9. அமினோ அமில ஒற்றைப் பலபடிகள் சேர்க்கை அடைந்து என்ன உருவாகிறது? : 10. புரத பலபடிக்கு எடுத்துக்கட்டுகள் யாவை? ...

TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

1. கர்நாடகப் போர்களில் ஆங்கிலேயர்கள் யாரை தோற்கடித்தனர்? : 2. வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது? : 3. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது? : 4. திருநெல்வேலி நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் யார்? : 5. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்? : 6. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்? : 7. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? : 8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது? : 9. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்? : 10. ...