தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்

1. திரு.வி.கவின் காலம் என்ன?

:

2. திரு.வி.க எந்த நூலில் தமிழினைச் செழுமையுரச் செய்ய இளைஞர்களை அழைத்தார்?

:

3. திரு.வி.க எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

4. திரு.வி.க யாரிடம் தமிழ் கற்றார்?

:

5. திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைக் கற்றார்?

:

6. திரு.வி.க எந்த இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்?

:

7. திரு.வி.கவின் நூல்கள் யாவை?

:

8. திரு.வி.க எங்கு பணியாற்றினார்?

:

9. தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

:

10. பொறுமையை பூணுங்கள், பொறுமையின் ஆற்றலை உணருங்கள் என்றவர் யார்?

:

11. திருவிக பிறந்த இடம் எது?

:

12. திருவிக பிறந்த ஆண்டு என்ன?

:

13. 1920 ம் ஆண்டு திருவிக வெளியிட்ட இதழின் பெயர் என்ன?

:

14. 1921 ல் எந்த ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை வேலை நிறுத்தத்தை தலைமையேற்று நடத்தினார்?

:

15. காஞ்சிபுரத்தில் திருவிக தலைமையில் காங்கிரஸ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

:

16. மத்திய ஆரசு எந்த ஆண்டு திருவிகவிற்கு நினைவு அஞ்சல் வெளியிட்டது?

:

17. திரு.வி.க காலமான ஆண்டு என்ன?

:

18. திரு.வி.க வின் சுருக்கம் என்ன?

:

19. திரு.வி.க வின் பிறந்த ஊர் துள்ளம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

20. தண்டலம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

21. திரு.வி.க வின் பெற்றோர் யாவர்?

:

22. திரு.வி.க விற்கு தமிழ் தென்றல் என்ற பட்டம் எதற்காக அளிக்கபட்டது?

:

23. மேடைத் தமிழுக்கு புது இலக்கணம் வகுத்தவர் யார்?

:

24. திரு.வி.க வின் பொதுமை வேட்டல் நூல் அமைப்பு யாது?

:

25. பண்ணினை இயற்க்கை வைத்தே பண்பே போற்றி- என தொடங்கும் வரி திரு.வி.கா வின் எந்த நூலில் உள்ளது?

:

26. பொதுமை வேட்டலின் முதல் அதிகாரம் யாது?

:

27. பொதுமை வேட்டலின் கடைசி அதிகாரம் யாது?

:

28. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அகியவற்றை கடந்து உலகத்தை ஒரே குடும்பமாக கருதுவது திருவிகாவின் எந்த நூலின் பொருள் ஆகும்?

:

29. இறைவனின் இருக்கை எதுவென்று திரு.வி.கா கூறுகிறார்?

:

30. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை முழு மூச்சாக கொண்டவர் யார்?

:

31. திருவிக யாருடைய மேடை ஆங்கில உரையை மொழி பெயர்த்தவர் ஆவார்?

:

32. தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருள் அன்று என்று கூறியவர் யார்?

:

33. பேசுவது போல எழுதுவது, எழுதுவது போல பேசுவது என்ற முயற்சியில் வெற்றி கொண்டவர் யார்?

:

34. திரு.வி.க விற்கு தமிழ் கற்று தந்த கதிரைவேலர் எந்த நாட்டை சார்ந்தவர்?

:

35. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?

:

36.உரை நடை எழுதுவது என் தொழில் என்று கூறியவர் யார்?

:

37. திரு.வி.க விற்கு வாய்த்த மொழிநடை ‘மலை’ என தமிழ் உலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று கூறியவர் யார்?

:

38. திரு.வி.கா அவர்கள் வயதாகி படுக்கையில் இருந்து போது வெளியிட்ட நூல் எது?

:

39. அறிஞர் அண்ணா போன்ற அக்கால இளைஞர்களை தம் பேச்சால் ஈர்த்தவர் யார்?

:

40. திரு.வி.க அவர்கள் யார் உதவியுடன் படுக்கைப் பிதற்றல் என்ற நூலை வெளியிட்டார்?

:

41. சிங்காரவேலர் எந்த மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்?

:

42. சிங்காரவேலர் காலம் என்ன?

:

43. சிங்காரவேலர் பிறந்த இடம் எது?

:

44. சிங்காரவேலர் எந்தக் கல்லூரியில் பட்டம் பெற்றார்?

:

45. சிங்காரவேலர் இளமைக் காலத்தில் எந்த மதத்தை பரிந்துரை செய்தார்?

:

46. சிங்காரவேலர் அறிந்த மொழிகள் யாவை?

:

47. சிங்காரவேலர் யாருடைய கருத்துக்களை தமிழில் வடித்தார்?

:

48. எந்த ஆண்டு சிங்காரவேலர் முதன் முறையாக மே தினம் கண்டார்?

:

49. சிங்காரவேலர் எந்தக் கட்சியின் கட்சியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார்?

:

50. சிங்காரவேலர் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1