10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

1.கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர் யார்?

:

2.கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது எந்த ஆண்டு கிடைத்தது?

:

3.மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை?

:

4.கடும்பு என்பதன் பொருள் என்ன?

:

5.வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது?

:

6.இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல என்ற வரியை பாடியவர் யார்?

:

7.விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்?

:

8.காலின் ஏழடிப் பின் சென்று என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

9. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

10.குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது?

:

11.அந்த இடம் காற்றே வா! உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்?

:

12.கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது?

:

13.புயல்களின் விளைவை (இடம்புரி/ வலம்புரி) கண்டவர் யார்?

:

14.முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது?

:

15.பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்?

:

16.எந்த வாயு ஓசோன் படலத்தை ஒட்டையிடுகிறது?

:

17. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர் யார்?

:

18.கரிகால் பெருவளத்தானை புகழ்ந்து பாடிய புலவர் யார்?

:

19. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் யார்?

:

20. மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்?

:

21. வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்?

:

22. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்?

:

23. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

24. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

25.காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலேடையாக கூறியவர் யார்?

:

26. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

:

27. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?

:

28. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன?

:

29.உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

:

30. திரு.வி.க போல் கண்களை மூடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

:

31. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

:

32.யார் தொடங்கிய வட்டார மரபு வாய் மொழி புனைக்கதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன?

:

33. அல்கி என்பதன் பொருள் என்ன?

:

34. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

35. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்?

:

36. சுவல் என்பதன் பொருள் என்ன?

:

37. இனிப்பான பூ எது?

:

38. கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

:

39. எது தடையாக இருப்பதால் பாரதியார் வசனகவிதையை அறிமுகப்படுத்தினார்?

:

40. வடக்கு என்பதற்கு பொருள் என்ன?

:

41. எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

:

42. குறிஞ்சிப்பாட்டு இயற்றியவர் யார்?

:

43. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

:

44. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார்?

:

45.பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்?

:

46.யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்?

:

47. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

48. பொம்மல் என்பதன் பொருள் என்ன?

:

49. சிங்காரம் எந்த நாட்டில் இருந்த பொழுது தென்கிழக்காசியாப் போர் மூண்டது?

:

50. கப்பித்தான் என்பதன் பொருள் என்ன?

:

Comments

Popular posts from this blog

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்