10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1 Get link Facebook X Pinterest Email Other Apps - October 25, 2024 1.கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர் யார்? : 2.கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது எந்த ஆண்டு கிடைத்தது? : 3.மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை? : 4.கடும்பு என்பதன் பொருள் என்ன? : 5.வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது? : 6.இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல என்ற வரியை பாடியவர் யார்? : 7.விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்? : 8.காலின் ஏழடிப் பின் சென்று என்ற வரி இடம் பெற்ற நூல் எது? : 9. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது? : 10.குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது? : 11.அந்த இடம் காற்றே வா! உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்? : 12.கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது? : 13.புயல்களின் விளைவை (இடம்புரி/ வலம்புரி) கண்டவர் யார்? : 14.முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது? : 15.பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்? : 16.எந்த வாயு ஓசோன் படலத்தை ஒட்டையிடுகிறது? : 17. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர் யார்? : 18.கரிகால் பெருவளத்தானை புகழ்ந்து பாடிய புலவர் யார்? : 19. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் யார்? : 20. மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்? : 21. வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்? : 22. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்? : 23. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? : 24. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்? : 25.காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலேடையாக கூறியவர் யார்? : 26. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன? : 27. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது? : 28. இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன? : 29.உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்? : 30. திரு.வி.க போல் கண்களை மூடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்? : 31. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? : 32.யார் தொடங்கிய வட்டார மரபு வாய் மொழி புனைக்கதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன? : 33. அல்கி என்பதன் பொருள் என்ன? : 34. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது? : 35. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்? : 36. சுவல் என்பதன் பொருள் என்ன? : 37. இனிப்பான பூ எது? : 38. கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது? : 39. எது தடையாக இருப்பதால் பாரதியார் வசனகவிதையை அறிமுகப்படுத்தினார்? : 40. வடக்கு என்பதற்கு பொருள் என்ன? : 41. எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது? : 42. குறிஞ்சிப்பாட்டு இயற்றியவர் யார்? : 43. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன? : 44. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார்? : 45.பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்? : 46.யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்? : 47. மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? : 48. பொம்மல் என்பதன் பொருள் என்ன? : 49. சிங்காரம் எந்த நாட்டில் இருந்த பொழுது தென்கிழக்காசியாப் போர் மூண்டது? : 50. கப்பித்தான் என்பதன் பொருள் என்ன? : Get link Facebook X Pinterest Email Other Apps Comments
தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர் - July 01, 2021 1. திரு.வி.கவின் காலம் என்ன? : 2. திரு.வி.க எந்த நூலில் தமிழினைச் செழுமையுரச் செய்ய இளைஞர்களை அழைத்தார்? : 3. திரு.வி.க எவ்வாறு அழைக்கப்பட்டார்? : 4. திரு.வி.க யாரிடம் தமிழ் கற்றார்? : 5. திரு.வி.க யாரிடம் சைவ நூல்களைக் கற்றார்? : 6. திரு.வி.க எந்த இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்? : 7. திரு.வி.கவின் நூல்கள் யாவை? : 8. திரு.வி.க எங்கு பணியாற்றினார்? : 9. தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? : 10. பொறுமையை பூணுங்கள், பொறுமையின் ஆற்றலை உணருங்கள் என்றவர் யார்? : 11. திருவிக பிறந்த இ... Read more
Comments
Post a Comment